விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
39-ம் பயண அழைப்பு
நாளை (22-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 39-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை காமராஜபுரம் DRR வீதி முக்கம் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம்.
கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல்
மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in
இப்படிக்கு
விதைக்KALAM அமைப்பினர்.
நன்றி.
FLASH NEWS
Friday, May 20, 2016
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்
ReplyDelete